நாமக்கல் 30 ஆண்டுகளாக குழந்தைகள் விற்பனை: செவிலியர் சிக்கினார் நமது நிருபர் ஏப்ரல் 26, 2019 நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிறப்புச் சான்றிதழுடன் குழந்தைகள் விற் பனை அமோகமாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.